ஆதியாகமம் 1
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. 4 வெளிச்சம் நல்லது என்று தேவன்…